Saturday, December 29, 2018

ஆட்சியாளர்கள் மக்களின் குரலை கேட்க வேண்டும்.
#tnchumanrights #tncongress #congress #inc #humanrights#Tamilnaducongress #mahathmasrinivasan #TamilNadu
டில்லியில் பூடான் பிரதமர் லோடாய் ஷெரிங் அவர்கள்,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்து பேசினார்.
#tnchumanrights #tncongress #congress #inc #humanrights#Tamilnaducongress #mahathmasrinivasan #TamilNadu
கடவுளை விட பணம் உயர்ந்தது, ஏன் என்றால் அது மட்டுமே சாதி, மதம் பார்க்காமல் அனைவரிடம் சமமாக பழுகும்.

Thursday, December 27, 2018

சென்னை நடந்த விவசாய பிரிவு செயற்குழு கூட்டத்தில்,அகில இந்திய காங்கிரஸ் விவசாய பிரிவு தமிழக பொருப்பாளரும், ஒருங்கிணைப்பாளரருமான திரு. முகேஷ் குமார் பாபா அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை தலைவர் திரு.மகாத்மா ஸ்ரீனிவாசன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
#tnchumanrights #tncongress #congress #inc #humanrights#Tamilnaducongress #mahathmasrinivasan

Saturday, December 15, 2018

அன்னை சோனியா காந்தி இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் சென்னை வருகையையொட்டி அவர்களுக்கு வரவேற்பு கொடுக்கும் இடங்கள் மற்றும் இது சம்பந்தமான தலைவரின் அறிக்கை.
தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, தமிழ் நாடு காங்கிரஸ் மனித உரிமை தலைவர் திரு.மகாத்மா ஸ்ரீனிவாசன் அவர்களின் தலைமையில் அன்னை சோனியா காந்தி அவர்களுக்கு காங்கிரஸ் மனித உரிமை துறையின் சார்பாக வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி 16.12.2018 இன்று மாலை 4.00 மணிக்கு அண்ணா சாலை புகாரி ஓட்டல் அருகே அனைவரும் தவறாமல் வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அட்வகேட் M.அன்பு தலைமை நிலைய செயலாளர்.
#tnchumanrights #congress #humanrights #INC

Friday, November 30, 2018





தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரு.S.அப்துல் சமது அவர்களின் ஏற்பாட்டில் வட சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகளையும் வடசென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகளை மாவட்ட தலைவர் திரு.VKK ஜெய்விக்னேஷ் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாநில தலைவர் திரு.மகாத்மா ஸ்ரீனிவாசன் அவர்கள் நியமனம் செய்தார். அதற்க்கான நியமன கடிதத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் நிர்வாகிகளுக்கு அவரது இல்லத்தில் இன்று வழங்கினார். உடன் மாநில துணை தலைவர் திரு.S V நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

Wednesday, November 28, 2018

கிள்ளியூர் சட்டமன்றத்தொகுதி காங்கிரஸ் மனித உரிமை துறையின் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் அருமை அண்ணன் ராஜகிளன் அவர்களின் பணிச் சிறக்க வாழ்த்துகள்.

Friday, October 26, 2018

ஊழல் வழக்கில் சிக்கிய சிபிஐயின் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக இயக்குநர் அலோக் வர்மாவையும் சேர்த்து கட்டாய விடுப்பு வழங்கிய மோடி அரசின் நடவடிக்கையை கண்டித்து தலைவர் திரு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.