Thursday, December 27, 2018

சென்னை நடந்த விவசாய பிரிவு செயற்குழு கூட்டத்தில்,அகில இந்திய காங்கிரஸ் விவசாய பிரிவு தமிழக பொருப்பாளரும், ஒருங்கிணைப்பாளரருமான திரு. முகேஷ் குமார் பாபா அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை தலைவர் திரு.மகாத்மா ஸ்ரீனிவாசன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
#tnchumanrights #tncongress #congress #inc #humanrights#Tamilnaducongress #mahathmasrinivasan

No comments:

Post a Comment