தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, தமிழ் நாடு காங்கிரஸ் மனித உரிமை தலைவர் திரு.மகாத்மா ஸ்ரீனிவாசன் அவர்களின் தலைமையில் அன்னை சோனியா காந்தி அவர்களுக்கு காங்கிரஸ் மனித உரிமை துறையின் சார்பாக வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி 16.12.2018 இன்று மாலை 4.00 மணிக்கு அண்ணா சாலை புகாரி ஓட்டல் அருகே அனைவரும் தவறாமல் வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment