திண்டுக்கல் மேற்கு மாவட்ட கலந்தாய்வு செயல்வீரர்கள் கூட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் இன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் மற்றும் காங்கிரஸ் மனித உரிமை தலைவர் திரு.மகாத்மா ஸ்ரீனிவாசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.#INC #tnchumanrights

No comments:
Post a Comment